இந்திய வீரர்களுக்கு அபராதம் - தாமதமாக பந்து வீசியதால் நடவடிக்கை
நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில், தாமதமாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான 4வது டி-20 போட்டியில், தாமதமாக பந்து வீசிய இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதியின் கீழ் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள், பந்து வீசாத காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு இந்திய வீரரும் போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபாராதம் செலுத்த வேண்டும்.
Next Story