இந்தியா - ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - பெங்களூருவில் இன்று பலப்பரீட்சை

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி - பெங்களூருவில் இன்று பலப்பரீட்சை
x
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா எளிதில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில், இன்று நடக்கும் 3ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியில், கடந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதால், மூன்றாவது போட்டியில் அவருக்கு மாற்றாக கேதர் ஜாதவ் களமிறங்க வாய்ப்பு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்