இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்த பட்டியலில் முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் பெயர் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய வீரர்களுக்கான புதிய ஊதிய ஓப்பந்தம் - தோனி பெயர் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி
x
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய வீரர்களின் ஊதிய ஒப்பந்தத்தை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏ பிளஸ் பிரிவில் இடம் பெற்றுள்ள கேப்டன் கோலி, ரோகித் சர்மா, பும்ராவுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அஷ்வின், ஜடேஜா, புஜாரா, ரகானே ஆகியோர் ஏ பிரிவில் தொடர்ந்து நீடிக்கின்றனர். நீண்ட நாட்களாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத காரணத்தால் தோனியின் பெயர் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்