இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை உயிரிழப்பு, இரங்கல் தெரிவித்து பிசிசிஐ டிவிட்டர் பதிவு

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி சாருலதா படேல் மறைவுக்கு, பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை உயிரிழப்பு, இரங்கல் தெரிவித்து பிசிசிஐ டிவிட்டர் பதிவு
x
இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி சாருலதா படேல் மறைவுக்கு, பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

87 வயதான சாருலதா படேல், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரின் போது இந்தியா விளையாடிய ஆட்டங்களில் நேரில் சென்று வீரர்களை உற்சாகப்படுத்தியவர். அப்போது கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றனர். கடைசியாக இந்தியா - வங்கேதச அணிகள் மோதிய போட்டியை சாருலதா நேரில் கண்டு களித்தார். சாருலதா பாடேல் மறைவு வருத்தம் அளிக்கிறது என இந்திய வீரர்கள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்