சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை

கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர்.
சூதாட்ட புகார் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீர‌ரிடம் விசாரணை
x
கர்நாடகா கிரிக்கெட் பிரீமியர் லீக் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் கே. சி.கரியப்பாவிடம் பெங்களூர் போலீஸ் விசாரணை நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில், பிஜப்பூர் புல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த‌து. 

Next Story

மேலும் செய்திகள்