ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி
x
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் மற்ற அணியிடம் இருந்து வீரர்களை ஒப்பந்தம் செய்வதும், தங்கள் அணி வீரர்களை விடுவித்தும் வருகின்றன. 5 வீரர்களை விடுவிக்கும் பட்சத்தில், ஏலத்தில் சி.எஸ்.கே அணி புதிய வீரர்களை வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த ரகானேவை தங்கள் அணியில் விளையாட டெல்லி கேப்பிடல்ஸ் அணி  ஒப்பந்தம் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்