"களத்தில் கோபம், வெறுப்பு அடைந்துள்ளேன்" - அமைதிக்கு பெயர் பெற்ற தோனி பேச்சு

எல்லாரையும் போல், தானும் களத்தில் கோபமும், வெறுப்பும் அடைந்த தருணங்களும் உண்டு என "கூல் கேப்டன்" என்றழைக்கப்படும், கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார்.
களத்தில் கோபம், வெறுப்பு அடைந்துள்ளேன் - அமைதிக்கு பெயர் பெற்ற தோனி பேச்சு
x
எல்லாரையும் போல், தானும் களத்தில் கோபமும், வெறுப்பும் அடைந்த தருணங்களும் உண்டு என "கூல் கேப்டன்" என்றழைக்கப்படும், கிரிக்கெட் வீரர் தோனி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நிகழ்வில் பேசிய அவர், அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும் என்பதால் அதை கட்டுப்படுத்திக் கொள்வதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்