சொந்த மண்ணில் முடிவுரை எழுதும் மலிங்கா...
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணி வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடருடன் விலகுவதாக அறிவித்த நிலையில், சொந்த மண்ணில் கடைசியாக ஒரு முறை விளையாட முடிவு எடுத்துள்ளார். அவருக்கு பிரியாவிடை வழங்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது.
Next Story