இந்திய அணி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது - போட்டியை காண வந்த ரசிகர்கள் வருத்தம்

சென்னையில் உள்ள தனியார் அரங்கத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை காண சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய அணி தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது - போட்டியை காண வந்த ரசிகர்கள் வருத்தம்
x
மிக பெரிய திரையில் போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் ரசிகர்கள் சோகத்தில் திரும்பி சென்றனர். போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது பெரும் ஏமாற்றம் அளித்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்