கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு

இந்திய கேப்டன் விராட் கோலி தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என ஓய்வு பெற்ற வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.
கோலி என் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் - ராயுடு
x
இந்திய கேப்டன் விராட் கோலி தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தார் என ஓய்வு பெற்ற வீரர் அம்பத்தி ராயுடு கூறியுள்ளார். இந்திய அணியில் விளையாட தனக்கு வாய்ப்பு அளித்த பி.சி.சி.ஐ. -க்கு நன்றி தெரிவித்து அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், போட்டிகளில் விளையாடும் போது தன் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்தவர் விராட் கோலி என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்