தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி நடைபெற்றது.
தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி: பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த போட்டியாளர்கள்
x
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி நடைபெற்றது. தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் குங்ஃபூ பயிற்சி மையம் வள்ளியூரில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குங்ஃபூ கிராண்ட் மாஸ்டர் சேகரின் நினைவாக தேசிய அளவிலான குங்ஃபூ போட்டி அங்கு  நடை பெற்றது. அதில் தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் உட்பட பலவேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான குங்பூ வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்க பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்