இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்

இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி ஓபன் டென்னிஸ் : நடால் சாம்பியன்
x
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்ற ஏடிபி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்சை எதிர்கொண்ட அவர், 6க்கு 0, 4க்கு 6, 6க்கு 1 என்ற செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்றார். பட்டம் வென்ற நடாலுக்கு ஏழரை கோடி ரூபாயும், 2-வது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்