இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது.
இன்று இந்தியா - ஆஸி. மீண்டும் மோதல்
x
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 - வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி,மொகாலியில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் 1.30 க்கு இந்த போட்டி துவங்குகிறது. நேற்று இரண்டு அணி வீரர்களும், போட்டி நடைபெறும் மைதானத்தில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே, கடைசி இரண்டு போட்டிகளில் டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. அதே நேரம், ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ராஞ்சி தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முனைப்புடன் களமிறங்குவதால், இந்த போட்டி, மிகவும் விறு விறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்