இந்தியா Vs ஆஸி. முதல் ஒருநாள் போட்டி : 236 ரன்கள் சேர்த்தது ஆஸி.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா Vs ஆஸி. முதல் ஒருநாள் போட்டி : 236 ரன்கள் சேர்த்தது ஆஸி.
x
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 236 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர் கவாஜா 50 ரன்கள் அடித்தார். இந்திய அணி பந்து வீச்சாளர்கள் முகமது சமி, பும்ரா குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேடிங்கை துவங்க உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்