சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார்.
சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை மீராபாய் தங்கம் வென்றார்
x
தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கம் வென்றார். காயம் காரணமாக, 9 மாதங்களாக எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்த மீராபாய் சானு, தற்போது களமிறங்கிய முதல் போட்டியிலேயே தங்கம் வென்றார். இதன் மூலம் 2020 ஒலிம்பிக் போட்டியில் மீரா பாய் சானு தகுதி பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்