பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி
x
இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் 250 ரன்களும், ஆஸ்திரேலியா 235 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 307 ரன்கள் எடுத்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேஸிய அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. நாளை ஒரு நாள் ஆட்டம் மட்டுமே எஞ்சிய நிலையில், ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 219 ரன்கள் தேவைப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்