15 ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 15ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நேற்று தொடங்கியது.
15 ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு
x
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 15ஆவது மாநில அளவிலான சிலம்பாட்ட  போட்டிகள் நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டியில் சென்னை, காஞ்சிபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்