டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது

இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக, பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார், நேற்றிரவு கைது செய்தனர்.
டி20 போட்டிக்கான டிக்கெட்டுகள் கள்ளத்தனமாக விற்பனை : பெங்களூரை சேர்ந்த ஒருவர் கைது
x
 இன்றைய போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்ததாக, பெங்களூரை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரை திருவல்லிக்கேணி போலீசார், நேற்றிரவு கைது செய்தனர். டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து, அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பூக்கடை காவல்நிலைய போக்குவரத்து காவலர் முத்து என்பவர் தான் , இந்த  டிக்கெட்டுகளை கொடுத்து விற்க சொன்னதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலர் முத்துவையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்