மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை

சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20 கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது.
மே.இ. தீவுகள் அணி வீரர்கள் சென்னை வருகை
x
சென்னையில் வரும் 11 ஆம் தேதி இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி-20  கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் விளையாடுவதற்காக  மேற்கிந்திய தீவுகள் அணி வீரா்கள் லக்னோவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் ஒட்டலுக்கு சொகுசு பஸ்சில் அழைத்து செல்லப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்