நாளை, இந்தியா Vs மே.இ.தீவு அணிகள் மோதல்

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை சனிக்கிழமை, புனேவில் நடைபெறுகிறது.
நாளை, இந்தியா Vs மே.இ.தீவு அணிகள் மோதல்
x
முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றாலும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா திக்கி திணறி "டிரா" செய்தது. மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது முழு பலத்துடன் களமிறங்குகிறது ஓய்வில் இருந்த பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர். நாளைய போட்டிக்கு தயாராகும் வகையில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்