தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்

தஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது.
தேசிய அளவிலான கூடைப்பந்து தொடர் தொடக்கம்
x
தஞ்சையில் தேசிய அளவிலான கூடைபந்து போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கி வைத்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 24 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. நேற்று  நடைபெற்ற ஆண்கள் பிரிவு போட்டியில், வேளம்மாள் அணியை ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.. இதேபோல பெண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில், பெங்களூர் அணியை சேலம் அணி வீழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்