35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் நடத்தப்பட்டன.
35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்ற தடகள போட்டிகள் : வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய நடிகர்கள்
x
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான
தடகள போட்டிகள் நடத்தப்பட்டன. 100 முதல் 10 ஆயிரம் மீட்டர் வரை பந்தய தூரமாக வைக்கப்பட்ட போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
இதில் முதல் 2 இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர்கள், ஆர்யா, விஜய் ஆண்டனி ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர். திரைப்பட இயக்குநர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்