உலக மோட்டார் சைக்கிள் பந்தயம் : ஜோனாதன் ரீயின் வெற்றி
கார் பந்தய தளமான அல்கர்வில் நடைபெற்ற உலக மோட்டார் சைக்கிள் போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார்.
உலக அளவிலான சூப்பர் மோட்டார் சைக்கிள் போட்டியின் பத்தாவது சுற்று போர்ச்சுகலில் நடைபெற்றது. கார் பந்தய தளமான அல்கர்வில் நடைபெற்ற இந்த போட்டியில் அயர்லாந்தை சேர்ந்த ஜோனாதன் ரீ வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜோனாதன் ரீ மொத்தம் 420 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்த தொடரில் இன்னும் மூன்று கட்ட போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த கட்ட போட்டி, அர்ஜென்டினாவில் நடைபெறவுள்ளது.
Next Story