உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்

தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார்.
உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இந்திய வீரர் சௌரப் தங்கம் வென்றார்
x
தென் கொரியாவில் நடைபெற்று வரும்  உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் தொடரில் 16 வயதான இந்திய வீரர் சவுரப் சௌத்ரி தங்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஜூனியர் பிரிவில் சவுரப் 245 புள்ளி 5 புள்ளிகள் குவித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த வாரம் சௌரப் ஆசிய போட்டியில் தங்கம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே பிரிவில் அர்ஜூன் வெண்கலம் வென்றார். கலப்பு இரட்டையர் பிரிவில் சௌரப், பாட்டில் ஜோடி வெண்கலம் வென்றது. 

Next Story

மேலும் செய்திகள்