சென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

ஆசிய விளையாட்டுப் போட்டியில், பாய்மரப்படகு பிரிவில் பதக்கம் வென்ற தமிழக வீரர் கணபதி, வீராங்கனை வர்ஷா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர்.
சென்னை வந்தடைந்த, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு
x
 நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், பள்ளிகளில் விளையாட்டுக்கென நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்