வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் : வெற்றிக்கு பிறகு கதறி அழுத ஆண்டி முர்ரே

வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் வெற்றி பெற்ற பிறகு ஆண்டி முர்ரே கதறி அழுதார்.
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடர் : வெற்றிக்கு பிறகு கதறி அழுத ஆண்டி முர்ரே
x
வாஷிங்டன் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் வெற்றி பெற்ற பிறகு ஆண்டி முர்ரே கதறி அழுதார். 2வது சுற்று ஆட்டத்தில் ரொமேனிய வீரர் கோபில்லை 6க்கு7, 6க்கு3, 7க்கு6 என்ற செட் கணக்கில் வென்ற ஆண்டி முர்ரே, காலிறுதிக்கு தகுதி பெற்றார். வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஆண்டி முர்ரே கதறி அழுதார். காயத்திலிருந்து திரும்பிய பிறகு அவர் பங்கேற்ற முதல் தொடர் இது. 


Next Story

மேலும் செய்திகள்