"ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் போட்டியிட வேண்டியது தானே" - பா. சிதம்பரம் கேள்வி

x
  • "தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி"
  • "கச்சத்தீவு பிரச்சனையை எழுப்பும் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன்"
  • "இலங்கையில் வாழும் 35 லட்சம் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி"
  • "ஜெய்சங்கரும், நிர்மலா சீதாராமனும் தமிழகத்தில் போட்டியிட வேண்டியது தானே"
  • "எல்.முருகன், தமிழிசை, அண்ணாமலை போல ஏன் தேர்தலில் போட்டியிடவில்லை?"
  • "தேர்தலில் போட்டியிட்டு கச்சத்தீவு பிரச்சினையை பேச வேண்டியது தானே ?"
  • "ஏன் மோடி பின்னால் ஒளிந்து கொண்டு பிரச்சனையை எழுப்புகின்றனர்"

Next Story

மேலும் செய்திகள்