"ஐ.டி. நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கை" - அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் குற்றச்சாட்டு

x

தமிழகத்தில் 20க்கும் மேலான ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்த போது, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என முன்னாள் எம்.பி ஜெயவர்தன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சோழிங்கநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இளைஞர்கள் மீது அக்கறையே காட்டாதவர் தமிழச்சி தங்கபாண்டியன் என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்