"நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு" - அமைச்சர் தங்கம் தென்னரசு
நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
நகை கடன் பெற்றதில் பெரிய அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story