தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார்.
தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி
x
தேர்தலுக்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக... கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி

தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவினர் அனைவரும் சசிகலாவின் தலைமையை ஏற்றுக்கொள்வார்கள் என, கார்த்தி சிதம்பரம் எம்பி விமர்சித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கல்குறிச்சி கிராமத்தில், மாட்டு வண்டி மூலம் மனு வாங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்