கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்

சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை - சசிகலாவின் மருத்துவ அறிக்கையில் தகவல்
x
சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல் நிலையில், நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா அறிகுறிகள் முற்றிலுமாக இல்லை எனவும் விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக கூறப்பட்டுள்ளது. மேலும், காலை 8 மணி நிலவரப்படி 3 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வந்த சசிகலா, தற்போது 2 லிட்டர் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்