சென்னை அண்ணா அறிவாலயத்தில் "தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்"

தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது.
x
இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி அரங்கில் வருகிற 21ஆம் தேதி ஆலோசனை நடைபெற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.21ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள கூட்டத்தில், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து பேசப்பட உள்ளதாக அறிக்கையில் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்