தெலுங்கானா இடைத்தேர்தல் - ரூ. 18 லட்சம் பறிமுதல்

ரூ. 12 லட்சத்தை பறித்துச் சென்ற பாஜக தொண்டர்கள்- பாஜக வேட்பாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
தெலுங்கானா இடைத்தேர்தல் - ரூ. 18 லட்சம் பறிமுதல்
x
தெலுங்கானா இடைத்தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ரகுநந்தனிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தொண்டர்கள் போலீசாரிடம் இருந்து பறித்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மேற்கொண்ட சோதனையில் 18 லட்சத்து 67 ஆயிரம் சிக்கியிருக்கிறது.  போலீசார் அதனை பறிமுதல் செய்த வேளையில், பாஜக தொண்டர்கள் 12 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு ஒடிவிட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே எற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்