சீனாவுடனான எல்லை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் - அமைச்சர்கள், அதிகாரிகளுடன் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை

சீனாவுடன் எல்லை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
x
சீனாவுடன் எல்லை பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் எல்லையில் நடந்த விஷயங்கள் மற்றும் இந்திய ராணுவம் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அனைத்து விவரங்களும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்