இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி

இந்தியா - சீன எல்லை பிரச்சனை சம்பந்தமாக தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு யார் பொறுப்பு? - காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி
x
இந்தியா - சீன எல்லை பிரச்சனை சம்பந்தமாக தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இந்திய ராணுவ வீரர்களை கொலை செய்து மிகப் பெரிய குற்றத்தை சீன ராணுவம் இழைத்துள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய வீரர்களை எந்தவித ஆயுதங்களும் இன்றி நிராயுதபாணியாக எல்லைக் கோட்டுக்கு அனுப்பியது  யார்? இதற்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்