இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை
x
இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யூகத்தின் அடிப்படையிலேயே அனைத்து செய்திகளும் வெளிவருவதாகவும், இந்த பிரச்சனையில் என்ன விதமான செயல்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்