மோடி "கமாச்சாவுக்கு" அதிகரிக்கும் மவுசு - சப்ளை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு

நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்தது போன்ற முக கவசத்தை, உத்தர பிரதேசத்தில் உள்ள ஐவுளி உற்பத்தி நிறுவனம் தயாரிக்க தொடங்கி உள்ளது.
மோடி கமாச்சாவுக்கு அதிகரிக்கும் மவுசு - சப்ளை செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தவிப்பு
x
நான்காம் கட்ட கொரோனா ஊரடங்கு நாளை முடிவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி அணிந்திருந்தது போன்ற முக கவசத்தை, உத்தர பிரதேசத்தில் உள்ள  ஐவுளி உற்பத்தி நிறுவனம் தயாரிக்க தொடங்கி உள்ளது. இரண்டாம் கட்ட ஊரடங்கை அறிவித்த போது பிரதமர் அணிந்திருந்த முக கவசம் போலவே, தனது நிறுவனத்தில் முக கவசங்களை வடிவமைத்து உருவாக்கி உள்ளதாக, அந்நிறுவன உரிமையாளர் அன்சாரி தெரிவித்துள்ளார். இந்த முக கவசத்துக்கு இதுவரை ஐந்தாயிரம் ஆர்டர்கள் வந்துள்ளதாக கூறும் அவர், அதிக கிராக்கி இருந்தும், ஊரடங்கு கெடுபிடிகள் காரணமாக, வெளியூர்களுக்கு அனுப்ப முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்