வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு

வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
வி.பி.துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிப்பு
x
வி.பி. துரைசாமியிடம் இருந்து திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்துப் பேசிய நிலையில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வி.பி.துரைசாமிக்கு பதிலாக அந்தியூர் செல்வராஜ் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாஜக தலைவர் முருகனை இன்று சந்திக்கிறார் துரைசாமி - பாஜக-வில் துரைசாமி  இணையக்கூடும் என்று தகவல்

இதனிடையே திமுக துணை பொதுசெயலாளர் பதவியில் இருந்து  தாம்  நீக்கப்பட்டது  அதிர்ச்சியும் தரவில்லை , ஆச்சரியமும் தரவில்லை என  வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார் . கருணாநிதியால்  வழங்கப்பட்ட பதவி ஸ்டாலினால் பறிக்கப்பட்டுள்ளது என அவர் கூறிடனார் .. இன்று மீண்டும் அவர் தமிழக பாஜக தலைவர் முருகனை சந்திக்க இருப்பதாகவும், அவர் பாஜகவில் இணைய கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன 

Next Story

மேலும் செய்திகள்