"மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி" - எம்.பி. திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி - எம்.பி. திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
x
மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சிப்பதாகவும், இது ஜனநாயக படுகொலை என்றும் காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார் .  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் இருப்பதை பொறுத்து கொள்ள முடியாமல் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்து ஆட்சியை கவிழ்க்கும் வேலையில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளதாக திருநாவுக்கரசர் புகார் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்