டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு - விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டெல்லி வன்முறைக்கு எதிர்ப்பு - விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
x
டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய பாஜக தலைவர்கள் கபில் மிஷ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்