மார்ச் 26-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 26-ல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக எம்.பி.களான, அதிமுகவை சேர்ந்த விஜிலா சத்யானந்த், முத்துக்கருப்பன், ஏ.கே.செல்வராஜ், தி.மு.க.வை சேர்ந்த  திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது. பா.ஜ.க.வில் இணைந்துள்ள சசிகலா புஷ்பாவின் பதவிக்காலமும் ஏப்ரல் மாதம் முடிவடைகிறது.



Next Story

மேலும் செய்திகள்