டெல்லி தேர்தலில் 3-வது முறையாக வெற்றி எதிரொலி - 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த 1.10 கோடி பேர்

டெல்லி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.
டெல்லி தேர்தலில் 3-வது முறையாக வெற்றி எதிரொலி - 24 மணி நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த 1.10 கோடி பேர்
x
டெல்லி சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களை பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், தேர்தல் முடிவு வெளியான 24 மணி நேரத்தில் அக்கட்சியில் நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் பேர் இணைந்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்