குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு : 30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்

டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு :  30-வது நாளாக டெல்லி ஷாகின்பாக்கில் தொடரும் போராட்டம்
x
டெல்லி ஷாகின்பாக்கில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் மக்கள் தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை  இந்த போராட்டம் 30-வது நாளை எட்டிய நிலையில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்,  அவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார். இந்த போராட்டத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி இக்னோ மாணவர் தொடர்ந்த  பொது நலன் வழக்கை, கடந்த வெள்ளியன்று டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. 

Next Story

மேலும் செய்திகள்