"குழந்தைகள் மீதான வன்முறை - விழிப்புணர்வு தேவை" - நடிகர் விவேக்

மராத்தான் போட்டியை தொடங்கி வைத்த விவேக்
x
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில், பள்ளி மாணவர்களுக்கான மினி மராத்தான் போட்டியை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் குழந்தைகள் மீதான வன்முறை மற்றும் பலாத்காரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறினார். மேலும் குழந்தைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று இளைஞர்களிடம் சொல்லி வளர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்