"ரூ.230 கோடி செலவில் நொய்யல் ஆறு தூர்வாரப்படும்" - அமைச்சர் வேலுமணி

நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.
x
நீர் நிலைகள் நிரம்ப காரணமான மழையை கொண்டாடும் வகையில் மாமழை போற்றலும் என்ற நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி கலந்து கொண்டு குளங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி 
கௌரவித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டம் 50 ஆண்டு கால 
வளர்ச்சியை பெற்றுள்ளதாக கூறினார். 230 கோடி ரூபாய் செலவில் நொய்யல் ஆறு தூர்வரப்படும் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்