"கோவை அதிமுக கோட்டை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்" - அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி தேர்தல் வெற்றி பற்றி அமைச்சர் வேலுமணி பெருமிதம்
x
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.  இதில் அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொண்டு  பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ 1000 பணத்தை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை மாவட்டத்தை பொறுத்த வரைக்கும் மீண்டும் அம்மாவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளோம் என்று கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்