"சாதாரண மனிதர்களை அமைச்சருக்கு எப்படி தெரியும்" - மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரிக்கு, பிரசாந்த் கிஷோர் கேள்வி

என்னை போன்ற சாதாரண மனிதர்களை மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரிக்கு தெரிய வாய்ப்பில்லை என்று அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
சாதாரண மனிதர்களை அமைச்சருக்கு எப்படி தெரியும் - மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரிக்கு, பிரசாந்த் கிஷோர் கேள்வி
x
என்னை போன்ற சாதாரண மனிதர்களை, மத்திய அமைச்சர் எச்.எஸ். பூரிக்கு தெரிய வாய்ப்பில்லை என்று அரசியல்  நிபுணர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் யார் என அமைச்சர் எச்.எஸ். பூரி கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர் பிரபலமான மூத்த அமைச்சருக்கு டெல்லி உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் வாழும், என்னைப்போன்ற சாதாரண மனிதர்களை எப்படி தெரியும் என கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்