புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி நடத்தும் முழு அடைப்பு போராட்டம் : வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி நடத்தும் முழு அடைப்பு போராட்டம் : வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது
x
குடியுரிமை திருத்த சட்டத்தை  திரும்ப பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் வரும் 27ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியினர், மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் வரும் 27ஆம் தேதி ஒருமித்த கருத்துடைய தமிழ் அமைப்பினர் ஆதரவுடன்  முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று  கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்