"எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் கவலை" - அமைச்சர் செல்லூர் ராஜூ

"கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிவிட்டது என புழுங்கும் திமுகவினர்"
x
எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டதே என திமுகவினர் கவலைப்படும் நிலை உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்