"நித்தியின் கைலாச நாட்டிற்கு சென்றுவிடுவேன் : குடியுரிமை சட்டம் குறித்து சீமான் கிண்டல்"

குடியுரிமை சட்டம் குறித்து சீமான் கிண்டல்
x
தமக்கு குடியுரிமை வழங்கவில்லை என்றால் நித்தியானந்தாவின் கைலாசா நாட்டிற்கு சென்றுவிடுவேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலடித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்